Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மன்னாரில் துப்பாக்கிச்சூடு மூவர் படுகொலை!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஐ.தே.க. – கூட்டமைப்பு அரசு என்றே கூற வேண்டும் – தயாசிறி

wpengine

மண் சரிவு அபாயத்தால் 20 குடும்பங்கள் வௌியேற்றம்…

wpengine

தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக முறைப்பாடு

wpengine