Top Story 3உள்நாட்டு செய்திகள்

மத வழிபாடுகளுக்கு மட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத வழிபாடுகளுக்காக மக்களை ஒன்றிணைக்கும் போது 50 பேருக்கு குறைந்த நபர்களை ஒன்றிணைக்குமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

விஷேடமாக எதிர்வரும் போயா தினத்தில் அதிகளவான கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வழமை போன்று மத வழிபாடுகளை முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

அமைச்சரவை வழங்கிய மற்றுமொரு அங்கீகாரம்

News Editor

கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு ரூ.5 இனை சேர்க்க வரம் (வர்த்தமானி)

wpengine

இலங்கையில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டினருக்கும் விசா நீடிப்பு

wpengine