உள்நாட்டு செய்திகள்

மத்திய வங்கி ஆளுனருக்கு ஜனாதிபதி பாராட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நந்தலால் வீரசிங்க பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் நிலவிய நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், அவற்றைத் தணிக்கவும் அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி தொடர்ந்தும் மத்திய வங்கியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

தெரசா மே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில்…

wpengine

கிராமங்களுக்கு சென்று தேர்தலுக்கு தயாராகுங்கள் – பெரமுன உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை..!

wpengine

மே 07ம் திகதி விடுமுறை தனியார் துறையினருக்கும்…

wpengine