உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இராஜினாமா..


மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தனது பதவியை இராஜினாமா செய்ய விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நிலைமையை பொறுத்தவரையில் தான் இராஜினாமா செய்யவது நல்லது என இந்திரஜித் குமாரசுவாமி அவர்கள் ஜனாதிபதியிடம் கூறியதைத் தொடர்ந்து, அவ்வாறு இராஜினாமா செய்ய செய்வதற்கு எந்தவித காரணங்களும் இல்லை எனவும், நான் உங்களை நியமித்தது சரியான முறையிலேயே எனவும் ஜனாதிபதி கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியிற்கு தெரிவித்துள்ளார் எனவும் குறித்த தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

அமைச்சர் ஹரீன் இனது யோசனைக்கு ஜனாதிபதி இணக்கம்…

wpengine

நடிகர் சம்பத் தென்னகோன் காலமானார்

wpengine

பந்துவீச்சு ரகசியம் மலிங்கா கற்றுக் கொடுத்தது தான் – கட்டவிழ்த்த பும்ரா

wpengine