உள்நாட்டு செய்திகள்

மத்திய வங்கியின் பிணை முறி அறிக்கை நாளை நாடாளுமன்றில்…



மத்திய வங்கியின் பிணை முறி அறிக்கை நாளை(17) நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான அறிக்கையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலக தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது.

நாடாளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி கூடவுள்ளது. கடந்த 10ஆம் திகதி பிணை முறி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விசேட அமர்வு இடம்பெற்றது.

இதன்போது குழப்பம் ஏற்பட்டதையடுத்து, சபாநாயகரால் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#reeshma..

Related posts

நீதிக்கட்டமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு 2/3 பெரும்பான்மை வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவிப்பு…

wpengine

மூவாயிரத்திற்கும் அதிகமானோர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

wpengine

வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவிற்கு விசேட வரத்துடன் 2017 IPL போட்டிக்கு…

wpengine