உள்நாட்டு செய்திகள்

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பிலான விவாதம் நாளை…



மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் நாளை(24) நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில்
இடம்பெற்றதாகக் கூறும் குற்றச்சாட்டு தொடர்பில் கோப் குழுவினால் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நாளை முதல் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

Related posts

பொது நலவாயத்தின் செயலாளர் நாயகம் நாளை இலங்கை விஜயம்…

wpengine

உயர்மட்டங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டாமல் உள்ளூர்க் கூட்டங்களுக்கு வந்து வீண் தர்க்கங்களில் ஈடுபடுவது உகந்ததா? மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கத்திடம் அமைச்சர் ரிஷாட் இடித்துரைப்பு!!

wpengine

பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முப்படையினர் உறுதி – கல்வி அமைச்சு

wpengine