உள்நாட்டு செய்திகள்

மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு இரு உறுப்பினர்கள் நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்களாக கலாநிதி ராணி ஜயமக மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் கூடிய அரசியலமைப்பு பேரவையிலே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடும்

wpengine

கிரிக்கட் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் – ரணில் அறிவிப்பு

wpengine

மிருகங்களை பலியிடத் தடை விதிக்கக் கோரிய யோசனைக்கு அமைச்சரவை அனுமதி…

wpengine