உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மத்திய வங்கியினால் ஊழியர் சேமலாப நிதி குறித்து உள்ளக விசாரணை…



ஊழியர் சேமலாப நிதியத்தின் மூலம், மத்திய வங்கி மேற்கொண்ட நிதிப்பரிமாற்றம் தொடர்பில் உள்ளக விசாரணை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் அண்மையில் வெளிவந்த பல ஊடக அறிக்கைகளை கருத்திற் கொண்டே மேற்குறித்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மத்திய வங்கி ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

Related posts

ஞாயிறண்டு சரணடைந்த ஞானசாரருக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

wpengine

சத்தியாகிரக போராட்டத்திற்கு தயாராகும் தொழில்நுட்ப பீட மாணவர்களின் பெற்றோர்கள்…

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு பிணை மறுப்பு…

wpengine