உள்நாட்டு செய்திகள்

மத்திய மாகாண சபையின் புதிய ஆளுனர் நியமிப்பு



மத்திய மாகாண சபையின் புதிய ஆளுனராக நிலுக்கா ஏக்கநாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த 14ம் திகதி மத்திய மாகாண ஆளுனராக இருந்த சுராங்கனி எல்லாவல சுகயீனம் காரணமாக காலமானார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே நிலுக்கா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

பெரஹர உற்சவத்தை முன்னிட்டு, கடுவலை பகுதியில் போக்குவரத்து மட்டு

wpengine

நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றம்.

wpengine

நாட்டில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா

wpengine