உலக செய்திகள்

மத்திய அமெரிக்க நாடுகளில் ‘நேட்’ சூறாவளி..



மத்திய அமெரிக்க நாடுகளான கோஸ்டா ரிகா, நிகரகுவா, ஹோண்டுராஸ் ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள ‘நேட்’ சூறாவளியால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த மத்திய அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட இந்த சூறாவளி காரணமாக கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், ரயில் பயணங்களும், விமானச் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் – 27 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை

wpengine

சொகுசு பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 08 பேர் உயிரிழப்பு

wpengine

எகிப்திலுள்ள இத்தாலி தூதரகத்தின் மீது குண்டுத் தாக்குதல்

wpengine