உள்நாட்டு செய்திகள்

மதூஷுடன் கைது செய்யப்பட்ட மேலும் ஒருவர் நாடு கடத்தப்பட்டார்…



(FASTNEWS|COLOMBO) மாகந்துரே மதூஷூடன் துபாயில் கைது செய்யப்பட்ட மேலும் ஒருவர் அபூபக்கர் மொஹம்மட் பதுர்தீன் என்பவர் நாடுகடத்தப்பட்டுள்ளார்.

அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

பொருளாதார மத்திய நிலையங்களுக்கான அறிவிப்பு

wpengine

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆரம்பம்

Azeem Kilabdeen

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen