உள்நாட்டு செய்திகள்

மதூஷின் வழிகாட்டலில் நடத்தப்பட்ட மிகப் பெரிய படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை



(FASTNEWS | COLOMBO) – பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துரே மதூஷின் வழிகாட்டலில் நடத்தப்பட்ட மிகப் பொரிய படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதன்படி மாகந்துரே மதூஷினால் நடத்தப்பட்ட 04 பாரிய கொலைச் சம்பவங்கள் தொடர்பிலான தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் தகவல் திரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related posts

மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று(21) மீண்டும் ஆரம்பம்…

wpengine

சுமார் 8 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

wpengine

கோட்டாபய ராஜபக்ஷ’வுக்கு எதிரான வழக்கு தொடர்பில் , இலஞ்ச ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபருக்கு நீதிமன்ற உத்தரவு…

wpengine