உள்நாட்டு செய்திகள்

மது போதையில் வாகனம் செலுத்திய 4841 சாரதிகள் கைது



(FASTNEWS|COLOMBO) – நேற்று மாலை மணி முதல் இன்று காலை 6 மணி வரையான 24 மணித்தியாலங்களில் மது போதையில் வாகனம் செலுத்திய 217 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் திட்டத்தின் கீழ் இதுவரை 4841 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை அரச பொது விடுமுறை..

wpengine

நான் ஹிஜாஸுக்கு எதிராக பொய் சாட்சியே சொன்னேன் – அரச தரப்பு சாட்சியாளரால் பரபரப்பு..!

wpengine

ரயில் சேவைகள் நாளை முதல் வழமைக்கு

wpengine