உள்நாட்டு செய்திகள்

மதுஷ் மற்றும் அங்கொட லொக்காவின் நெருங்கிய சகாக்கள் 04வர் கைது…



பாதாள உலகு குழு தலைவர்களான மாகந்துரே மதுஷ் மற்றும் அங்கொட லொக்காவின் நெருங்கிய சகாக்கள் மேலும் 04 பேர் மிரிஹான சிறப்புப் பிரிவினரால், துப்பாக்கி மற்றும் கஞ்ஜா தொகையுடன் கைது செயப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

Rishma

Related posts

குவைத் சென்ற 57 பேர் இன்று நாடு திரும்பல்…

wpengine

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

2005 முதல் அரசியல் கொலைகளை செய்தவர்கள் யார்? சிறையிலிருந்து சுரேஸ் சாலேக்கு பிள்ளையான் தெரிவித்த செய்தி என்ன? ஆசாத் மௌலான தெரிவித்துள்ள புதிய தகவல்கள்..!

wpengine