உள்நாட்டு செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய 209 சாரதிகள் கைது



(FASTNEWS|COLOMBO) – நேற்று(17) மாலை 06 மணிமுதல் இன்று(18) காலை 06 மணிவரையான காலப்பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 209 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5ம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் விசேட சுற்றிவளைப்பு நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன், அதற்கமைய இதுவரை 3,702 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

சைட்டம் குறித்து அத்துரலியே ரத்தன தேரர் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை…

wpengine

குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு கோரிக்கை

wpengine

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தகவல்களை எழுத்துமூலம் அனுப்புமாறு கோரிக்கை

wpengine