உள்நாட்டு செய்திகள்

மதுகம – யடதொல விகாரையில் தீப்பரவல்…



மதுகம – யடதொல அளுத்கம்கொட விகாரையில் இன்று(20) அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட குறித்த இந்த தீப்பரவலில் விகாரையின் பிக்குகள் தங்குமிடம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக வெலிபென்ன காவற்துறையினர் தெரிவித்தனர்.

தீயினை அணைக்க முற்பட்ட பிக்கு ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் , களுத்துறை – நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

நாட்டை திறப்பது தொடர்பிலான தீர்மானம்

wpengine

வடமாகாண இ.போ.சபை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது..

wpengine

பிரித்தானியாவில் இருந்த மேலும் 228 பேர் நாடு திரும்பினர்

wpengine