உள்நாட்டு செய்திகள்

மண்சரிவு எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் கைது

wpengine

வரவு செலவுத் திட்டம் – மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் இன்று

Azeem Kilabdeen

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக ‘சம்மாந்துறை மக்களின் அழுகை குரல்’ துஆ பிராத்தனை..!

wpengine