உள்நாட்டு செய்திகள்

மட்டுவில் எறிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு



மட்டுவில் இல்வாரைக் குளம் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது..

மட்டுவில் இல்வாரைக் குளத்துக்கு அருகில் உள்ள பற்றைக்காணியில் எரிந்த நிலையில் இருந்த இந்தச் சடலத்தை கண்ட பொதுமக்கள் இன்று சனிக்கிழமை காலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து பொலிஸார் அங்கு விரைந்தனர்.

விசாரணைகளின் போது சடலமாக மீஎட்கப்பட்ட நபர்  கல்வயலைச் சேர்ந்த சதாசிவம் சபாரட்ணம் (வயது 58) என்பவரென  சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related posts

ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது…

wpengine

கணித மாதிரிகளின் அடிப்படையில் வானிலை தகவல்களை வெளியிட வளிமண்டலவியல் திணைக்களம் நடவடிக்கை…

wpengine

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரியை அரசு மூடும் வரை போராட்டங்கள் தொடரும் – GMOA

wpengine