உள்நாட்டு செய்திகள்

மடு தேவாலய பிரதேசம் புனித பூமியாக பிரகடனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மன்னார் மாவட்டத்தில் மடு தேவாலயம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதற்கான உறுதிப்பத்திரத்தை மன்னார் மறை மாவட்ட பேராயர் இம்மானுவேல் அபேர்டினன்ட் அவர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(29) ஜனாதிபதி செயலகத்தில் கையளித்திருந்தார்.

Related posts

50 ஆயிரம் மெற்றிக் டொன் உரத்தை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கைக்கு…

wpengine

இதுவரை 895 கடற்படையினர் குணமடைந்தனர்

wpengine

சகல சமூகங்களுக்கும் அரசியல் அந்தஸ்து

wpengine