உள்நாட்டு செய்திகள்

மடுல்சீமை, எல்ல குளத்தில் மூழ்கி மூவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | பதுளை) – பதுளை, மடுல்சீமை, எல்ல குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, 38 வயதுடைய தந்தை மற்றும் 13 மகள் மற்றும் 12 வயது சிறுமி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு…

wpengine

கடுவலை – பியகம வீதிக்கு பூட்டு…

wpengine

ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் வைத்தியசாலையில்

Azeem Kilabdeen