உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மக்கள் சக்தி கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணி ஊர்வலம் இன்று(05) பிற்பகல் 03.00 மணிக்கு..


ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஒழுங்கு செய்துள்ள ´மக்கள் சக்தி கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணி பிரதான ஊர்வலம் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இன்று(05) பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அப்பாவி மக்களை கொல்பவன் யாரும் முஸ்லிமாக இருக்க முடியாது – அமிர் கான்

wpengine

இலஞ்சம் பெற்ற மஹகமகே காமினி தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

நாட்டில் பல பிரதேசங்களுக்கு கடும் மழையுடனான காலநிலை..

wpengine