உள்நாட்டு செய்திகள்

மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே கையொப்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே MCC ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரு நாட்டினுடைய ஜனநாயகத்தையும் மதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

எமில் காந்தனுக்கு திறந்த பிடியாணை..

wpengine

கடற்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…

wpengine

நல்லாட்சியிலும் பதவி என்று வரும்போது உறவுகளுக்கு முதலிடமா?

wpengine