Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தம்மை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த மக்களின் எதிர்பார்ப்புகள் உயர்ந்தபட்சமாக நிறைவேற்றப்படும் என மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

“மக்கள் இரண்டு பிரதான நோக்கங்களுடனேயே எனக்கு வாக்களித்தனர். தேசிய பாதுகாப்பினை உறுதிசெய்வது அவற்றுள் முதன்மையானதாகும்.

மற்றையது துரித பொருளாதார அபிவிருத்தியினூடாக சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதாகும். இந்த குறிக்கோள்களை அடைவதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதே எனது எதிர்பார்ப்பாகும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ள பிரதமர்

wpengine

திலக் ,டக்ளஸ் மற்றும் தொண்டமானுக்கு அமைச்சுப்பதவி?

wpengine

தப்பிச் சென்ற கைதி ஹெரோயினுடன் கைது

wpengine