உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கை தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாட தீர்மானம்



(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் 18 ஆம் திகதி அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கை குறித்து ஆராய்வதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹகீம் தெரிவித்திருந்தார்.

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நாளை

wpengine

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

wpengine

கொழும்பில் நாளை நீர் வெட்டு

wpengine