உள்நாட்டு செய்திகள்

மகரகம பொலிஸ் நிலையத்தில் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…



(FASTNEWS-COLOMBO) மகரகம பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் மகரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

அரச சொத்துக்களை விற்பனை செய்யவும், ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பவும் திட்டமா..?

wpengine

வெயாங்கொட பிரதேசத்தில் இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு…

wpengine

கொழும்பில் மேலும் 100 பேருக்கு பீ.சீ.ஆர் சோதனை

wpengine