உள்நாட்டு செய்திகள்வணிகம்

ப்றீமாவும் விலையை அதிகரித்தது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ப்றீமா சிலோன் நிறுவனமும் தமது கோதுமை மாவின் விலையை நேற்று (11) முதல் அதிகரித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில், கிலோவுக்கு 10 ரூபா படி அதிகரிப்பு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏலவே நேற்று செரன்டிப் நிறுவனமும் தமது கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்…

wpengine

பாராளுமன்ற பொதுமக்கள் கூடம் நாளையும் மூடப்படும்…

wpengine

அவன்கார்ட் கணக்காய்வாளரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

wpengine