உள்நாட்டு செய்திகள்

பௌசிக்கு எதிராக நீதிமன்ற அழைப்பாணை.


அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்கொன்றினை தாக்கல் செய்துள்ளது.

19.5 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேற்படி, பௌசியை எதிர்வரும் 28ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் மேலும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு கொலை அச்சுறுத்தல்! ஐபி முகவரி சிக்கியது..

Azeem Kilabdeen

பெயர் நீக்கம் குறித்து – இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம்..

wpengine

எமில் ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்…

wpengine