உள்நாட்டு செய்திகள்

போலி நாணயத்தாள்களுடன் இரண்டு பேர் கைது



(FASTNEWS|COLOMBO) – மஹியங்கனை, ஹசலக்க பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் மூன்றுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

களுத்துறை துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர்கள் நாட்டிலிருந்து வெளியேற முயற்சி…

wpengine

புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

News Editor

இலங்கை மாணவர்கள் சீனாவில் இருந்து வெளியேற்றம்

wpengine