உள்நாட்டு செய்திகள்

போதை மாத்திரைகளுடன் முன்னாள் படை வீரர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேருவளை நகரில் வீதிச் சோதனையில் ஈடுபட்டு வந்த பொலிஸார் இரு மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனையிட்ட போது அவற்றில் மிகவும் சூசகமான முறையில் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 1, 350 போதை மாத்திரைகளைக் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டனர்.அவர்களில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரையும் மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவரையும் அவர்களுடன் பயணித்த மேலும் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களையும் மூன்று கைத்தொலைபேசிகளையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

உலக வங்கியிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்

wpengine

வஸீமினது கைத்தொலைபேசி மெமரியிலிருந்து தகவல்கள் மீட்கப்பட்டுள்ளன

wpengine

கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை இலிருந்து பயணிக்கும் அனைத்து ரயில் சேவைகளும் தாமதம்..

wpengine