உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை வழங்க அவசர தொலைபேசி இலக்கம்..



போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுப்பதற்காக அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று ஜனாதிபதியினால் இன்று(21) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 1984 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தகவல்களை அறியத்தர முடியும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பயங்கரவாத செயற்பாடுகளுடன் எமக்கு தொடர்பில்லை

wpengine

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இலங்கைக்கு

wpengine

சொய்சா படுகொலையுடன் மேலும் ஒருவர் கைது

wpengine