உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருளுடன் பெபூன் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘பெபூன்’ என அழைக்கப்படும் கிரிஷான் நிலங்க தாபரே எனும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் ஹெரோயினும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. .

Related posts

அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட நால்வருக்கு வௌிநாடு செல்ல தடை ..

wpengine

தமிழ் தேசியக் கூட்டமைப்பை, ரணில் பிளவுபடுத்தி விட்டார் – கருணா..!

wpengine

ரணிலிடம் 6 மணி நேர வாக்குமூலம் [UPDATE]

wpengine