உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருட்களுடன் 08 பேர் கைது



(FASTNEWS|COLOMBO) – இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் போதைப்பொருட்களுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையால் நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது ஐஸ், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை வைத்திருந்த 5 இளைஞர்களும், மூன்று யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பூங்குடி தீவு மாணவி கொலை வழக்கில் – ஊர்காவற்றுறை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு தீவிரம்

wpengine

தனிமைப்படுத்தலில் இருந்து இதுவரை 7515 பேர் வீட்டிற்கு

wpengine

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது, ஜனநாயகத்திற்கு மரண அடி..!

wpengine