உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

போக்குவரத்து தண்டப்பணம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு…



(FASTNEWS | COLOMBO) – போக்குவரத்து குற்றங்கள் 07 இற்கு ஆகக் குறைந்த தண்டப்பணமாக ரூபா.25,000 அறவிடுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்துதல், செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், புகையிரத வீதியினுள் பாதுகாப்பின்றி வாகனத்தை செலுத்துதல், செல்லுபடியாகும் வாகன காப்புறுதி இன்றி வாகனம் செலுத்தல், அதிக வேகத்தில் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாதவர்களை சாரதியாக அமர்த்துதல், இடது பக்கத்தால் முந்திச் செல்லுதல் ஆகிய போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகையை அதிகரிக்கும் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

யாழ் – வவுனியா வீதியில் பராமரிப்பற்ற அரசப் பேருந்து: சாரதிக்கு சட்ட நடவடிக்கை

Azeem Kilabdeen

2019ம் கல்வியாண்டுக்கான தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சை கட்டாயமில்லை..

wpengine

ரஞ்சனின் பொது மன்னிப்பு குறித்து நீதி அமைச்சர் கருத்து!

News Editor