உள்நாட்டு செய்திகள்

பொல்கொல்ல நீர்தேக்கத்தின் வான் கதவு திறப்பு…


வட மாகாணத்தில் நிலவும் மழை யுடன் கூடிய காலநிலை காரணமாக ராஜாங்கனை அங்கமுவ இரணைமடு மற்றும் தெதுறுஒய நீர்தேக்கங்களில் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொல்கொல்ல நீர்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சஹ்ரான் ஹாசிமின் வீடியோ; 127 பேர் கைது

wpengine

கட்சியின் பலத்தை காண்பிப்பதற்கு தயார் ஜனாதிபதி அதிரடி

wpengine

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அபார வெற்றி

wpengine