ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை பதவி விலகுமாறு ஜனாதிபதி பணிப்பு..?



(FASTGOSSIP|COLOMBO) – கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அறிவித்தல் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் ஜயசுந்தர பூஜித் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால கோரியுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

தன்னைத் தானே சுட்டுக் கொண்ட 2 வயதுக் குழந்தை

wpengine

அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் – சஜித்

wpengine

கோடிக்கணக்கான சொத்துக்களை நாட்டுக்காக கொடுத்த சிறந்த அரசியல்வாதி

wpengine