உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைப்பு…


பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அதிகாரிகளின் அளவிற்கு முன்னாள் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களின் பாதுகாவலர் எண்ணிக்கை ஏழில் இருந்து இரண்டாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானிடம் முசலி ஜம்இய்யத்துல் உலமாவின் அவசர வேண்டுகோள்!

wpengine

ஐ.தே.க உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல்

wpengine

பெட்ரோலியம் வேலை நிறுத்தம் : அமைச்சர் எச்சரிக்கை..!

wpengine