உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் மா அதிபரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகைக்கு முன்பாகவும் காலி முகத்திடலிலும் அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்து கொண்டனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி மற்றும் விசேட பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related posts

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு.. (Update)

wpengine

அலி ரொஷான் உட்பட 07 பேரும் விடுதலை…

wpengine

19 மாணவர்கள் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில்

wpengine