உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் சார்ஜன் சரத் பிரேம சந்திர மரணத்தின் பின் உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு


 யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இழந்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கும்போது நல்லூரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன் சரத் பிரேம சந்திரவிற்கு அவரின் மரணத்தின் பின் உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்தை பொலிஸ் மா அதிபர் வழங்கியுள்ளார் .

Related posts

நேற்றையதினம் 28 பேருக்கு கொரோனா

wpengine

மைத்திரி ஆணைக்குழு முன்னிலையில்

wpengine

ரயில் சேவை வழமைக்கு

wpengine