Top Story 1உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அம்பாறை பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது கடமைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று (06) அதிகாலை 5:15 மணியளவில், பதியதலாவ பொலிஸ் நிலையத்தின் காவலர் குடியிருப்பில் இவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

இவ்வாறு உயிரிழந்தவர், 59 வயதுடைய, பிபிலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பில் உள்ள ஈரானிய தூதரக உத்தியோகபூர்வ இல்லத்தில் தீ….

wpengine

ஹெரோயினுடன் கொசல்வத்த ரைனா கைது

wpengine

கூட்டமைப்பின் கலந்துரையாடல் இன்று

wpengine