உள்நாட்டு செய்திகள்

வடமேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்வு…



(FASTNEWS|COLOMBO) கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(14) காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று(14) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, வடமேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ரூமி முஹமத் CID இல் சற்றுமுன் சரண்

wpengine

புத்தளம் பிரதேச சபையின் உப தலைவர் கைது…

wpengine

சாதாரண தர செயல்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

wpengine