உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்வு…



(FASTNEWS | COLOMBO) — நிலவு அசாதாரண நிலையை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் நேற்றிரவு(14) 9.00 மணி தொடக்கம் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(15) காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. 

வட மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டமும் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Related posts

தீமையை போக்கும் தீபத் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாட ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி..

wpengine

நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்த தடை

wpengine

பாராளுமன்றம் 23ம் திகதி வரை ஒத்திவைப்பு..

wpengine