உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து…



(FASTNEWS|COLOMBO) –  தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் பொலிஸ் உயர் அதிகாரிகள் 13 பேருக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற விசாரணைகளுக்கு தடையாக அமையும் என்ற காரணத்தால் இந்த இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் இன்று இலங்கை விஜயம்…

wpengine

பேச்சுவார்த்தை தோல்வி – திட்டமிட்டப்படி இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு…

wpengine

திமுத் கருணாரத்ன 8 ஆவது சதத்தினை பூர்த்தி செய்தார்…

wpengine