உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகரிகளுக்கு இடமாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், 6 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட சிரேஸ்ட காவல்துறை அதிகாரிகள் 45 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல்துறை ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைய மேற்படி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் சமுர்த்தி வங்கி…

wpengine

பேரூந்து விபத்தில் சுமார் 24 பேர் வைத்தியசாலையில்…

wpengine

87 ஓட்டங்களினால் தோல்வியடைந்த இலங்கை

wpengine