ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பொலிஸ்மா அதிபரின் கருத்துக்கு நாமல் குமுறல்…



காலி – கிந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தை பாடமாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என, பூஜித்த ஜெயசுந்தர அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இதுகுறித்து கருத்ஹ்டுத் தெரிவித்திருந்த நாமல் ராஜபக்ஷ;

சட்டம் மற்றும் அமைதியை ஒழுங்கான முறையில் செயற்படுத்த முடியாத பொலிஸ் மா அதிபர் அரசியல் குறித்து கருத்து வௌியிடுவது, ஏற்றுக் கொள்ள முடியாதது என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

#reeshma

Related posts

குத்துச்சண்டை வீரர் ரசிகர்கள் மத்தியில் உயிரை விட்டார்… (photos)

wpengine

டாக்டரை கரம்பிடிக்கும் நடிகையின் திருமண நிச்சயதார்த்தம்

wpengine

சுஜீவவுக்கு மெண்டிஸ் நிறுவனம் மூன்று காசோலைகளையும் வழங்கிய தினங்கள் இதோ…

wpengine