உள்நாட்டு செய்திகள்

பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்



–இரத்தினபுரி- எம்பிலிப்பிட்டி பிரதான வீதியின் கஹவத்தை பகுதியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மேலாக இந்த ஆர்ப்பாட்டம் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னெடுக்கப்பட்டதாகவும் கலகத்தடுப்பு பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்பிரயோகம் நடத்தியதாகவும்.தகவல் கிடைத்துள்ளது

Related posts

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

ஷாந்த சிசிர குமார மீண்டும் விளக்கமறியலில்

wpengine

இங்கிலாந்து நோக்கி கனவுகளுடன் பறந்தது இலங்கை அணி

wpengine