உள்நாட்டு செய்திகள்

பொரள்ளை : லெஸ்லி ரணகள மாவத்தைக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொரள்ளை லெஸ்லி ரணகள மாவத்தையின் குறுக்கு வீதிகள் பொலிசாரினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் நால்வர் இனங்காணப்பட்ட நிலையிலேயே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தொடர்பிலான நபர்கள் சிலர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த போதிலும் அவர்கள் எவருக்கும் தொற்று உறுதியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாராளுமன்றத் தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடு­கி­றது

wpengine

மக்கள் வசிக்கும் இடங்களில் ஆயுதக்களஞ்சியசாலைகளை நிறுவ மாட்டோம் – சாகல

wpengine

வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதைத் தனியாருக்கு வழங்கும் சாத்தியம்..!

wpengine