உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சி உறுப்புரிமையும் பதவியும்..



அமைச்சர் சரத் பொன்சேகா சற்று முன்னர் சிறிகொத்தவில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட சரத் பொன்சேகாவிற்கு களனி தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் இன்று..

wpengine

களுகங்கையின் நீர் மட்டம் உயர்வடையவில்லை – மக்கள் அஞ்ச வேண்டாம் என அறிவிப்பு..

wpengine

ஜனாதிபதி இன்று ஜோர்ஜியாவிற்கு விஜயம்…

wpengine