உள்நாட்டு செய்திகள்

பொது பல சேனா தனது விஞ்ஞாபனத்தை கண்டியில் வெளியிடுகின்றது


பொது ஜன பெரமுனவில் போட்டியிடுகின்ற, பொது பல சேனா தனது கன்னிப் பிரசாரக் கூட்டத்தை கம்பஹாவில் ஆரம்பித்துள்ளது.

அது, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கண்டியில் வைத்து எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியிடவிருக்கின்றது என்று பொதுபல சேனாவின் தலைவரான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

 

Related posts

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை காரணமாக சீரற்ற காலநிலை தொடரும்..

wpengine

சம்மாந்துறையில் நாளந்தம் காட்டு யானை௧ளின் தொல்லை! பொது மக்கள் அச்சத்தில்..!

wpengine

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine