உள்நாட்டு செய்திகள்

பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் முன்னோடி பரீட்சை ஆரம்பம்…



(FASTNEWS|COLOMBO) பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் முன்னோடி பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.

முதலில் இணையத்தளம் மூலம் குறித்த இந்த பரீட்சை இடம்பெறுகின்றன.

எதிர்வரும் 18 ஆம் திகதி வரை 655 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளதுடன், 186, 097 பேர் பரீட்சைக்கு தகுதிப்பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நாடு முழுவதும் தேடும் ஞானசார தேரரை கைது செய்ய‌ விடாம‌ல் பாதுகாப்பது விஜ‌ய‌தாச‌ ராஜ‌ப‌க்ஷ‌வே.. (VIDEO)

wpengine

பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகள் திறப்பு…

wpengine

கடவுச்சீட்டு குறித்து இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அவசர கோரிக்கை..

wpengine