உள்நாட்டு செய்திகள்

பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிரிபாவ – திபிரிபொக்குன பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவரின் பணிக்கு இடையூறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அவர்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மறுசீரமைக்கப்படும் அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது.

wpengine

UPDATE – சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி மாலிக் அசீஸ் தொடர்பிலான விசாரணைகள் CID இன் கீழ்

wpengine

பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை…

wpengine